ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்கள், பங்குகளை வாங்குகின்றன. கடன் ஃபண்ட்கள், தங்களின் போர்ட்ஃபோலியோவுக்காக கடன் செக்யூரிட்டிகளை வாங்குகின்றன. மின்சக்தி நிறுவனங்கள், வங்கிகள், வீட்டுக் கடன் நிறுவனங்கள் மற்றும் அரசாங்கம் போன்றவை பாண்டுகள் போன்ற செக்யூரிட்டிகளை வழங்குகின்றன. புதிய திட்டங்களுக்காக கடன்களைப் பெறுவதற்குப் பதிலாக, பொதுமக்களிடம் (முதலீட்டாளர்கள்) இருந்து பணத்தைத் திரட்டுவதற்காக, நிலையான வட்டி வீதம் கொண்ட பாண்டுகளை அவை வழங்கிடும். பாண்டுகள் என்பவை, அவற்றை வாங்கும் நபர்களுக்கு, ஒரு குறிப்பிட்ட கால அளவில் நிலையான வட்டியை வழங்குவதற்கான வாக்குறுதியாகும்.
முதலீட்டாளர்கள், சில ஆண்டுகளில் முதிர்வடையும் பாண்டுகளை வாங்கும்போது, அவர்கள் தங்களது பணத்தை அந்தக் குறிப்பிட்ட காலத்துக்கு வழங்குனருக்கு (உதாரணத்திற்கு, ABC பவர்
மேலும் வாசிக்க